Friday, March 20, 2015

மனித நேயத்தை சிதைக்கும் மதங்கள்!!!

ஒரு இசுலாமிய நண்பர் கூறினார் இசுலாமியர்கள் உடல் தானம் செய்ய மார்க்கத்தில் அனுமதி இல்லையாம்... இறந்த பின்பு உடல்கள் சிதைக்கப்படுகிறது மேலும் வெட்க தலம் பாதுக்காக்கப்படுவதில்லை அதனால் அனுமதி இல்லையாம்.

சில காலம் முன்பு சங்கராச்சாரியார் கண் தானத்திற்கு எதிரான தன் கருத்தை கூறியிருந்தார்...கண் தானம் செய்யக் கூடாது ஏனென்றால் அப்படி தானம் செய்பவர்கள் சொர்க்கலோகத்தை காண முடியாதாம்.

ஏன் கிறித்துவத்தில் தீவிரமாக நம்பிக்கை கொண்டவர்களும் உடல், உறுப்பு தானத்தை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

# இறந்த பின்பும் நம்மை மூட நம்பிக்கையில் கட்டிப் போட்டு, மனித நேயத்தை சிதைக்கும் மதங்கள்!!!

No comments: