Friday, March 20, 2015

சைக்கோக்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

சமீபத்திய மிஷ்கின் படத்தின் ஆரம்ப காட்சி இது... சாலையில் அடிபட்டு இருப்பவரை அந்த வ்ழியாக இரு சக்கர வாகனத்தில் செல்லும் ஒரு நபர் படம் பிடிப்பார், ஏன் என்று அவர் நண்பர் கேட்கும் பொழுது Facebook-இல் போடலாம் மச்சி, நிறைய லைக் வரும் என்பார்.

இது போன்று தான் முன்பு ஆட்டோவிற்குள் இருக்கும் ஒருவரை சரமாரியாக வெட்டுவதை மொபைலில் எடுத்து You Tube-இல் விட்டனர்.இப்பொழுது புலி தூக்கி செல்லும் நபரை மொபைலில் எடுத்து Facebook-இல் பரவ விடுகின்றனர்.

இதற்கு தங்களால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று அங்கு பதட்டமாக பரிதவிப்பவர்கள் எவ்வளவோ மேல்.

# தொழில் நுட்பமும், வளர்ச்சியும் மனிதர்களை உருவாக்கவில்லை மாறாக சைக்கோக்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

No comments: